கொள்வனவு செய்த பாணில் இப்படி ஒரு அதிர்ச்சி!


நடமாடும் வாகனம் ஒன்றில் கொள்வனவு செய்த பாணில் நத்தை ஒன்று காணப்பட்ட சம்பவம் அதனை வாங்கியவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் ஹொரணை, இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையா ளருக்கும், பேக்கரி உரிமையாளருக்கும் பாணைக் கொள்வனவு செய்தவர் தெரிவித்துதபோது இதற்கு எதுவும் செய்ய முடியாது என அவர்கள் கூறியதாக பாண் கொள்வனவாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.