கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!


 கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனபடி இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் நீர் வெட்டு நாளை (14) நள்ளிரவு 12 மணி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08 பகுதிகளிலும் கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இ நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிரதான நீர்குழாயின் திருத்த வேலை காரணமாக  இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.