மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு!
குருணாகலில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளனர்.
குருணாகல் - ரிதிகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குருணாகல் - உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை