சிறுமிகளைக் காணவில்லை - பெற்றோரின் வேண்டுகோள்!!
நேற்றைய தினத்தில் இருந்து (8) திங்கட்கிழமை காலை 10 மணி முதல் இந்த 3 சிறுமிகளையும் காணவில்லை.
மேலும் குறித்த மூன்று சிறுமிகளைகளும் கடைசியாக இன்று, காலி முகத்திடலில் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை சிறுமிகளின் வயது 13 முதல் 15 க்குள் அடங்கும். ஏதேனும் தகவல் இருந்தால் 0777 777 947 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைத்து தெரிவிக்கவும்.
குறித்த தகவலை சிறுமிகளின் தந்தை, தாய் மற்றும் உறவினர் இலங்கை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை