கனவு. - கவிதை!!

 


வானவில் வண்ணமிட,

வயல்வெளிகள் இசை தர,


பூவினங்கள் கோலமிட,
பூபாளம் நான் பாட,
குயிலினம் துதிபாட,
கோலப்பெண்டிர் சுதி சேர்க்க,
அலைகடல் ஆர்ப்பரிக்க,
ஆண்மகன் நான் மேகமாக,
காட்சி களைகட்ட,
கண்விழித்துப் பார்த்தேன்...
கண்டது கனா...
கனவை நனவாக்குவோம்...
இயற்கையைப் பாதுகாப்போம்...!

- பா. பிரபாகரன்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.