ஏனைய வகுப்புகள் ஆரம்பமாவது தொடர்பிலான அறிவிப்பு!!
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்படுகின்றன.
அதன்படி அடுத்தக்கட்டமாக எதிர்வரும் 22ஆம் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அன்றையதினம் முதல் 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினர்.
இதேவேளை, பிரத்தியே வகுப்புகள் இன்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை