இலங்கை ஜனாதிபதியின் அழைப்பு!!
தாம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில், வீரகெட்டியவில் இடம்பெற்றது. அதன்போது பேசிய ஜனாதிபதி கூறியதாவது, இளைஞர், யுவதிகள் ஆகியோர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் முன்னோக்கி வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் விவசாயத்தில் ஈடுபட அச்சமடைய வேண்டாம். ஒரேடியாக உரப்பாவனையை மாற்றுவது பாரிய சவாலாகும். எனினும் புரட்சிகர மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை