சிகரெட் மற்றும் மதுபான வரிகளில் அதிகரிப்பு!


2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது சமர்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் குறித்த யோசனைகளில், சிகரெட் மற்றும் மதுபானங்களின் மீதான வரிகளும் அதிகரிப்பதற்கான யோசனைகள் உள்ளன என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பல வரிகளில் திருத்தங்களும் செய்யப்படவுள்ளதுடன் நிதிச் சேவைகள் மீதான வற் வரி 15ல் இருந்து 18 ஆக உயர்வுவடையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.