உயிரிழந்த தந்தையின் உருகவைக்கும் கடிதம்!
யாழ்.ஆனைக்கோட்டையில் வயோதிபர் ஒருவர் தன் மகனுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கிணற்றின் அருகிலிருந்த பையினுள் காணப்பட்ட அப்பியாசக் கொப்பியில் , உனக்காக துடிப்பவள் அம்மாதான் அவளை சந்தோஷப்படுத்து என அவர் தனது மகனுக்கு கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை