ஊவா மாகாண சாரதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை!


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பதுளை – பசறை, மடுல்சிம, எகிரிய, எல்ல, வெலிமடை மற்றும் ஹப்புத்தளை ஆகிய வீதிகளில் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த வீதிகளால் சூழப்பட்ட மலைகள் மண் சரிவுகளுக்கு உள்ளாகின்றதாகவும் , பாறைகள் மற்றும் மண் மேடுகளால் அடிக்கடி தடைபடுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.