நீதிவான் வீட்டில் கொள்ளை!!

 


அம்பாறை அக்கரைப்பற்றில் இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று வை.எம்.சி., மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி, வீதியிலுள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது வீட்டிற்கு அதிகாலை 3 மணியளவில் இரண்டு திருடர்கள் நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து அவர்களை தடுக்க முயன்றபோது நீதிவானை அவர்கள் தாக்கிவிட்டு அவரது மனைவியிடம் இருந்து பிரித்த தாலிக்கொடியோடு தப்பியுள்ளனர். இதேவேளை, கடந்த வாரம் குறித்த பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரு பெண்களின் கொடியை திருடிச் சென்ற சம்பவம் ஒன்றும் இதுவரையில் திருடர்கள் பிடிபடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் ஏற்கனவே மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.