இலங்கை கடற்படையால் 'மீண்டும்' படக்குழு கைது!!

 


தமிழில் சிட்டிசன் படத்தை இயக்கியவர் தான் சரவணா சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு தற்போது 'மீண்டும்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படக்குழுவினர் கடல் பகுதியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தபோது படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது.  


amilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.