இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி 15 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , நாட்டில் இதுவரை , உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,595 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நேற்றையதினம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 06 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை