இராஜினாமா கடிதம் கொடுத்த ஜனாதிபதி செயலாளர்!!

 


ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தனது பதவி விலகளுக்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் அவர் சமர்ப்பித்தார், ஆனால் ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் அதனைக் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்த கடும் விமர்சனகலையடுத்து ஜனாதிபதி செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய ஜயசுந்தர தீர்மானித்தார். இது தொடர்பில் நீண்ட விளக்கக் கடிதமொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து பதவி இராஜினாமாவை அறிவித்தபோதும் ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரியவந்தது.

ஜயசுந்தர பதவி விலகக் கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே நிதியமைச்சர் பெஸிலும் இருப்பதாக அறியமுடிந்தது.

   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.