பிற்போடப்பட்டது முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு!!


 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அடைக்கலம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை), கொழும்பு கோட்டை நீதவான் பிரியன்த லியனகே முன்னிலையில் குறித்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, எதிர்வரும் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வரை பிற்போடப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.