புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பின!!

 


புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதையடுத்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இரவு பாடும்மீன் புகைக்யிரத்திற்கான டிக்கட் வழங்கும் நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுப ட்டு வருகின்றனர். குறித்த பாடும்மீன் கடுகதி புகையிரதம் மட்டக்களப்பிலிருந்து இரவு 8.20மணிக்கு கொழும்பு நோக்கிப்புறப்பகின்றது.







வேலைநிறுத்தம் காரணமாக டிக்கட் இன்றியே பயணிகள் புகையிரத பயணங்களை மெற்கொண்டனர். செவ்வாய்கிழமை (28)  இரவு முதல்  டிக்கட்களைப்பெற்று பயணிகள் பயணம் செய்ததை அவதானிக்க முடி கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.