கொரோனாத் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால், நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 441 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை