மட்டக்களப்பில் இளம் யுவதி மரணம்!



மட்டக்களப்பு வர்த்தகர் கருணாகரன் ( ரவி) அவர்களின் புதல்வி மதுரா தனது (29) ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24.01.2022) கொவிட் -19 கொரோனா தொற்றினால் காலமானார்.

கடந்த வாரங்களில் பாரியளவில் கொரோனா தொற்றினால் அலை வியாபிக்கும் நிலையில், மட்டக்களப்பின் சில நகர்புற பாடசாலைகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.