வெளிநாடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு!!

 


பாகிஸ்தான் லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரியான அபித் கான் தெரிவித்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.