வீடு புகுந்த வன்முறை கும்பலால் CCTV கமராக்கள் அடித்து நொருக்கல்!


யாழ்.சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து CCTV கமராக்களை வன்முறை குழு உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரியில் ஜே/300 பகுதியில் அமைந்துள்ள வீட்டின் பின்புறமாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் திருடும் நோக்கில் பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.