இந்திய வெளியுறவு அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை!


இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு (Dr.s.Jaishnkar) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “ கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளாார.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.