வடமாகாண ஆளுநர் - பிரிட்டன் அமைச்சர் இடையில் முக்கிய சந்திப்பு!
பிரித்தானிய அமைச்சரும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைச்சருமான அஹ்மத் மோல்டனுக்கும் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பிரித்தானிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை