இயற்கையான வனப்பகுதிக்குள் இறப்பர் செய்கை!!

 


இலங்கையில் எதிர்காலத்தில் நாட்டின் இயற்கையான வனப்பகுதிக்குள் இறப்பர் செய்கையை உள்ளடக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.


இது தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி இந்த வருடம் 500 ஹெக்டயரில் இறப்பர் செய்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் முதற்கட்ட பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.


நாட்டில் இதுவரை 136 000 ஹெக்டயரில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.