திடீரென இருளில் மூழ்கிய நாட்டின் பல பகுதிகள்!


நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதற்கமைய,மஹரகம மற்றும் கோட்டே ,கெரவலப்பிட்டிய போன்ற பகுதிகளில் சுமார் 2 மணித்தியாலத்திற்கு மோலாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இன்றிரவு 9 மணிக்கு முன்னதாக மின்சாரம் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.