முக்கிய தகவல் வழங்கியுள்ள புகையிரத திணைக்களம்!


இலங்கையில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் நாட்டின் பல்வேறு துறைகள் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றன.

அந்த வகையில் கொழும்பு - கோட்டை- பொலுன்னறுவை - புலத்திசி நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை புகையிரத திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பரவல் மற்றும் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த எட்டு மாதங்களாக இந்த புகையிரத சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.