ஊடகவியலாளர் மீது யாழில் தாக்குதல்!!
வாகனத்தில் வந்த மூவர் கொலை மிரட்டல் விடுத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் 31/1/2022 திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரியில் சம்பவம்
ஊடகவியலாளர் திரு. தவராசா சுபேசன் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை