ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

 


கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள பாலத்திற்கு கீழாக செல்லும் கால்வாயில் இருந்து, ஆண் ஒருவரின் சடலம் இன்று(10) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதுடன், மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் வெல்லம்பிட்டி மற்றும் தெமட்டகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.