யாழில் இடம்பெற்ற மற்றுமொரு வாள்வெட்டு சம்பவம்!


 யாழில் இளம் பூசகர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


யாழ். அரியாலை பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளது. வீதியோரம் தனது நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த 22 வயது பூசகர் மீது மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.


இதில் பலத்த காயமடைந்த பூசகர் யாழ். போதன வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.