திருமலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு!!

 


கடந்த 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. 


நேற்று  (24) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருகோணமலை மாவட்ட ஊடக இல்லத்தில்  ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு நினைவு கூறப்பட்டது 


இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுஇ நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தெடர்ந்துஇ மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவஞ்சலி  செலுத்தப்பட்டது. 


திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சமூகத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட  ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.