பதவி விலகினார், விவசாய காப்புறுதி சபையின் தலைவர்!!

 


விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவர் பதவியில் இருந்து சட்டத்தரணி பிரேமசந்திர ஏப்பா விலகியுள்ளார்.


நேற்றைய தினம் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த சில நாட்களாக விவசாய காப்புறுதிச் சபையின் சேவையாளர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதனையடுத்து, குறித்த பதவியில் இருந்து அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.