வவுனியாவில் அரச ஊழியர்கள் கடமைகள் ஆரம்பித்தனர்!!

 


2022ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.  


இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.  தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது. 


நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மத குருமார்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.