22 இந்திய மீனவர்கள் கைது!!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றிரவும் இன்று அதிகாலையுமாக இரண்டு சந்தர்ப்பங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் தற்போது காங்கேசந்துறைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை