பெருவில் விமான விபத்து - 7 பேர் மரணம்!!
பெரு நாட்டில், இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.
நஸ்கா (Nazca) நகரில் உள்ள மரியா ரீச் (Maria Reiche) விமான நிலையத்தில் இருந்து பயணித்த செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 5 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை