அரங்கக் கதையாடல் நிகழ்வு!!
புத்தாக்க அரங்க இயக்கத்தினால் மெய்நிகர் இணையவழியில் நடாத்தப்படும் வாராந்த அரங்கக் கதையாடல் 78 ஆவது நிகழ்வு 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அரங்கச் செயற்ப்பாட்டாளர் கலைமாமணி எஸ்.ரி.குமரன் "உயிர்ப்பு தெருவெளி ஆற்றுகையும் படைப்பாக்கமும்" என்னும் விடயப் பொருளில் கதையாடவுள்ளார்.
இந்நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி 6473348261 கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை