"உன் நிலம் நோக்கி நகரும் மேகம்" - கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு!!

 


நேற்றைய தினம் {22-02-2022  }  Y,M,C,A மைதானத்தில் நடைபெற்ற  45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சங்கரி சிவகணேசன் அவர்களின் "உன் நிலம் நோக்கி நகரும் மேகம்"எனும் கவிதை நூல் வெளியீட்டு  நிகழ்வு மாலை 6-00 மணியளவில்  எமிரால்ட் பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு,ஒளிவண்ணன் அவர்களின் தலைமையில்  ஆரம்பமானது.  



 மேற்படி  கவிதைத் தொகுப்பினை கவிஞர் வெய்யில் அவர்கள் வெளியிட்டு வைக்க,  நூல் விமர்சகர் அர்ஷா மனோகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.



 நடிகையும் எழுத்தாளருமான ரேகா நாயர்,எழுத்தாளர் ரேணுகா குணசேகரன்,மற்றும் கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள்,திரையுலகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர். 




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.