இன்றைய உதவி வழங்கல்!!

 


கந்தையா நாகேந்திரம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது பிள்ளைகள் வறுமை நிலையில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சிலரிற்கு உலருணவுப் பொருட்கள் வழங்கிவைத்துள்ளதுடன் யுத்தத்தில் தந்தையை இழந்த ஒரு மாணவனின் கல்விச் செலவிற்கும் ஒரு தொகைப் பணத்தினை வழங்கியுள்ளார்கள்.  


இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் மிக இத்தகு உதவிகள் மிக மேன்மை மிக்கவையே. அன்றாட வாழ்வை நகர்த்த அலைப்புறும் மக்களுக்கு இவை மிகத்தேவையான ஒன்றாகும். இவ் உதவியை ஒழுங்கமைத்துக் கொடுத்த சேவை மனம் கொண்டோரை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.