கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்தியா!!
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால். இன்று இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை