லண்டனில் இருந்து தாயகம் திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!


லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவர் மாறுபட்ட அனுபவத்தை பெற்றுள்ளார்.

வங்கியொன்றில் ஐயாயிரம் நாணயத்தாளை கொடுத்து மாற்றியுள்ளார். இதன்போது ஐந்து ஆயிரம் ரூபா நாணயத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் மஹிந்தவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பணத்தை மாற்றியவர் பேரூந்தில் அதனை கொடுக்க நடத்துனர் பெற மறுத்துவிட்டார்.

குறித்த நாணயத்தாள் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்ட போதும், வங்கியில் எவ்வாறு அது வழங்கப்பட்டது என்பது தொடர்பான குழப்பம் எழுந்துள்ளது.

இது தொடர்பான தகவலை வரதன் மாணிக்கலிங்கம் என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.