நாடு முழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும்!


 இன்றும் நாடு முழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும்,

மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 10.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணிநேரமும், 

மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.