கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் கைது!!

 


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரான கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் வே.ஐங்கரன் காசோலை மோசடி குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை இயக்கி வரும் நிலையில் இவரது அந்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கலிலேயே மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

 வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் காசோலைகள் மீளத்திரும்பியதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.