மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதிஅமைச்சர் சம்மதம்!!

  


நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினால் மக்கள் பெரும் அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் 


ஜனாதிபதி தலைமயில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்க நிதியமைச்சர்  பசில் ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன்  புதிய பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.