இலங்கையில் ஒரு பவுண் தங்கம் இவ்வளவா?


நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் விற்பனைச் சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று (29-03-2022) பிற்பகல் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்தும் டொலரின் பெறுமதி அதிகரித்து வருவது மற்றும் தங்கத்தை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை போன்றன இவ்வாறான நிலைமைக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.