மின்சார தடை - அமைச்சகத்தில் குழப்பம்!!

 


கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தூதரக விவகாரப் பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இன்று அங்கு வந்திருந்த பலர் கடும் அசௌகரியங்களுக்கு கொடுத்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக , இந்த பதற்ற நிலை ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டிடத்தில் அமைந்துள்ளது.

இந்த கட்டிடம் பல உரிமையாளர்களைக் கொண்டதாக கூறப்படும் நிலையில் , இரு உரிமையாளர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.