ரஷ்ய விமானி வெளியிட்ட காணொளி!!

 


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது முழுக்க முழுக்க தவறான குற்றம் என ரஷ்ய விமானி ஒருவர் கூறும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. உலகில் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றான ரஷ்ய துருப்புகளை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர். 

இதனால் இந்தப் போர்  18 வது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. உக்ரைனில் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.