சுகாதாரத்தொழிலாளி தற்கொலை - யாழில் சம்பவம்!!

 


யாழ். மாநகரசபைத் தொழிலாளி ஒருவர் நேற்றையதினம் இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில் அவரது மனைவி, 

சந்தை மேற்பார்வையாளர் தன்னை தொடர்ந்து ஏசிவருவதாகதன்னிடம்  தெரிவித்ததாகவும்  பின்னரே அவர்   தற்கொலை செய்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.  இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதே வேளை யாழ் மாநகரசபைத் தொழிலாளிகள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.