உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு உக்ரைன் இரங்கல்!!


 கார்கிவ் நகரில் ரஷ்ய இராணுவத்தினரின் குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஐ.நா-வுக்கான உக்ரைன் தூதர் Sergiy Kyslytsya இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.