சட்டத்தரணி சுகாஷ் விடுத்துள்ள எச்சரிக்கை!!

 


தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ், " ராஜபக்ஸக்கள் எவராயினும் தமிழர்களால் விரட்டப்படுவார்" என்று சரத்  பாென்சேகா கூறிய கருத்துக்கு  பதிலடி கொடுத்துள்ளார். 


 இன்று (23)  இவ்விடயத்திற்கு பதிலளிக்கும் முகமாகவெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


"பிரதமர் மகிந்த ராஜபக்ஸவாலும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவாலும் ஒருபோதும் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாது.  தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவர்" என  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தீர்கள்...அது சரிதான்.... பொன்சேகா அவர்களே, ஆனால் உங்களுக்கும் நாங்கள் அதையேதான் செய்வோம்  என பதிலடி கொடுத்துள்ளார். 

 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.