குளவி கொட்டியதில் சுமார் 11 பேர் வைத்தியசாலையில்!!
ஹப்புத்தளை - கீழ் கல்கந்த தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான சுமார் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை வைத்தியசாலையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் முன்னதாக தியத்தலாவ வைத்தியசாலையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காமன்கூத்து நிகழ்வினை தொடர்ந்து அருகிலுள்ள ஆற்றுக்கு மக்கள் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை