மகளிர்தின சிறப்பு கவிதை - பூங்கோதை கனகராஜன்!!


 மாதவராய் பிறந்திட்டோம்

மாதவம் செய்திட்டோம்

நங்கையராய் நாம் பிறந்ததிலே

நானிலம் செழிக்கட்டுமே!!!


மாந்தரிலே இவர்கள் மாந்தளிர்கள்

வாழ்வாங்கு வாழ 

வந்துதித்த வாழைகள்!!!


கனி கனியும் வாழையிலே

காய் ,கனி ,பூ, இலை, நார்

அத்தனையும் பயன் போலே!!!


தாயாய், தாரமாய்,சகோதரியாய்,

மகளாய்,தோழியாய் 

தங்கம் இவள் வாழ்க்கையிலே 

பலபாத்திரங்கள்!!!


அத்தனைக்கும் ஆதாரமாய்

கையிரண்டும் கொள்ளாமலே

ராட்டினமாய் குடும்பத்திற்காய்

சுழலுகிறாள் மகிழ்ச்சி வானிலே,!!!


ஆடுவோம்,பாடுவோம்,

கொண்டாடுவோம்

செல்லச்செல்ல சிணுங்களாய்

சிங்காரநடை பதமாய்!!!


வானுயர்ந்த சோலையிலே

தேன் நிறைந்த பூக்கள்

எப்போதும் மகளிரே

உன்னோடு உன் குடும்பமும்

செழிக்க வாழ்த்துவோமே

இனிய மகளிர் தின 

வாழ்த்துகளோடு!!!


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.