நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை